சவூதி அரேபியாவில் இலங்கை பெண் குளியல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை

ரியாத் நகருக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள ஸாஜிர் என்ற ஊரில் இலங்கை பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று நடை பெற்றுள்ளதாக ஸப்க் என்ற சவ்தி பத்திரிகை வெளியுட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

நேற்று மாலை தனது வீட்டுக்கு தெடர்பு கொண்ட பணிப் பெண் மிகக் கோபமாக இருந்துள்ளார்.

காரணத்தை வினவிய போது தனது கனவனை தாய் வீட்டை விட்டு துரத்தியதாகவும் தான் இதன் பின் வாழ்ந்து பிரயோசனம் இல்லை என்றும் கூறியுள்ளார் வீட்டுள்ளவர்கள் எவ்வளவு சமாதனம் பண்ணியும் பிரயோசனம் இன்றி இன்று காலை அவர் குளியல் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :