இக்பால் அலி-
தைபா கல்வி மற்றும் மனிதவள சேவை அமைப்பினால் பாடசாலை மாணவர்களின் குடி நீர்ப்பிரச்சினையை தீர்த்து வைக்ககும் வகையில் குருநாகல் இங்குருவத்த மஹமூகலன்வாய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கிணற்றை கையளிக்கும் நிகழ்வு அதிபர் எம். ஜே. எம். திங்கட்கிழமை 25 -03-2014 நடைபெற்றது .
இந் நிகழ்வில் தைபா கல்வி மற்றும் மனிதவள சேவை அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி கலந்து கொண்டு பொது மக்களின் பாவனைக்காக கையளித்தார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment