மருதமுனை அல்-ஹறமையின் சர்வதேச பாடசாலையின் பரிசளிப்பு விழா-படங்கள்






பி.எம்.எம்.எ.காதர்-

ருதமுனை அல்-ஹறமையின் சர்வதேச பாடசாலையின் பரிசளிப்பு விழாவும். மாணவர் கௌரவிப்பும், கலாசார நிகழ்வும் வெள்ளிக்கிழமை (21-03-2014) மாலை பாடசாலையின் தலைவர் மௌலவி ஏ.ஆர் சுபைர் நழீமி தலைமையில் மருதமுனை அல்-மதினா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர மேயர்; சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதியாக சட்டத்தரணி எம்.எச்.எம்.ஹம்ஸா, விஷேட அதிதியாக உதவிக் கல்விப்பணிப்பாளர்; ஏ.எல்.சக்காப் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர். இங்கு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. மாணவர்களுக்கு பிரதம அதிதி பரிசில்களை வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :