பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷேட பூசை - படங்கள்





த.நவோஜ்-

150 ஆவது பொலிஸ் வீரர் தினத்தை முன்னிட்டு கடந்த கால யுத்தத்தின் போது உயிர் இழந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி வெள்ளிக்கிழமை கல்குடா பொலிஸ் நிலையத்தினால் பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
 
இதன்போது கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக்க நவரட்ன,  மோட்டார் வாகன பொறுப்பதிகாரி மாயாரஞ்சன்;, சிவில் பாதுகாப்பு குழு உத்தியோகஸ்த்தர் தா.இராசநாயகம் மற்றும் பாடசாலை மாணவர்களும், நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :