கொழும்பு-02 கொம்பனி தெரு, கீயூ வீதியில் வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை கிரிகெட் விளையாடிய மூன்று இளைஞர்களை கொம்பனி தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மூவரையும் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் பொலிஸார் நேற்று ஆஜர்படுத்திய போது அவர்களை எச்சரித்து நீதவான் விடுதலை செய்தார்.
இவ்வாறான குற்றத்திற்கு தண்டனை சட்டத்தின் கீழ் ரூ.5000 தண்டப்பணமும் இதே தவறை மீண்டும் செய்தால் ரூ.50,000 தண்டப்பணமும் அறவிடலாம் என்று நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment