கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹொங்காங்கில் தரையிறக்கப்பட்டது.
ஏயார் பஸ் ஏ 330-300 விமானம் தமது நாட்டு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமது நிறுவனத்திற்கு சொந்தமான MH066 விமானம் பிரதான மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக ஹொங்காங்கில் தரையிறக்கப்பட்டுள்ளதாக மலேசியன் ஏயார் லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்பட்டுள்ளது.
இந்த விமானம் 271 பயணிகளுடன் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment