ஏ.எல்.ஜனூவர்-
விஷேட மார்க்க சொற்பொழிவு
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தினால் மாதம்தோறும் நடாத்தப்படும் மார்க்க சொற்பொழிவு எதிர்வரும் 01.02.2014 ஆம் திகதி சனிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.
கண்டி ஹக்கீமியா மத்ரஸாவின் விரிவுரையாளர் அஷ;-nஷய் மௌலவி இம்றான் ஹஸன் (நுழாரி) அவர்களினால் இம் மார்க்க சொற்பொழிவு நடாத்தப்படவுள்ளது. 'உங்களின் வீடு சுவர்க்கத்தின் பூங்காவா?' எனும் தலைப்பில் இவ்பயான் இடம்பெறவுள்ளது. ஆண், பெண் இருபாலாரும் இவ் பயான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். பெண்களுக்கான விஷேட இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது
விஷேட மார்க்க சொற்பொழிவு
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தினால் மாதம்தோறும் நடாத்தப்படும் மார்க்க சொற்பொழிவு எதிர்வரும் 01.02.2014 ஆம் திகதி சனிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.
கண்டி ஹக்கீமியா மத்ரஸாவின் விரிவுரையாளர் அஷ;-nஷய் மௌலவி இம்றான் ஹஸன் (நுழாரி) அவர்களினால் இம் மார்க்க சொற்பொழிவு நடாத்தப்படவுள்ளது. 'உங்களின் வீடு சுவர்க்கத்தின் பூங்காவா?' எனும் தலைப்பில் இவ்பயான் இடம்பெறவுள்ளது. ஆண், பெண் இருபாலாரும் இவ் பயான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். பெண்களுக்கான விஷேட இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது
.jpg)
0 comments :
Post a Comment