அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்து - படங்கள் இணைப்பு

- நஸீப் முஹம்மட் - 
ட்டாளைச்சேனை பிரதேசத்தில் சற்று முன் ஏற்ப்ட்ட வாகன விபத்தில் இருவர் வைத்திய சாலையில் அப் பிரதேச மக்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கறைப்பற்று நோக்கி வந்த மோட்டார் வாகனமும் கல்முனை நோக்கி  வந்த மோட்டார் வாகனமும் மோதியதால் குறித்த நபர்கள் காயங்களுடன் வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்த மக்கள் கூறுகையில் விபத்துக்கு காரணம் பிரதேச செயலகத்திற்க்குள் இருந்து வீதியை நோக்கி வந்த மோட்டார் வாகனமே காரணம் என  செய்தியாளரிடம் மக்கள் தெரிவித்த்தனர்.

விபத்திற்கு  காரணமானவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டதாக எமது செய்தியாளர் இணையத்திற்க்கு அறிவித்தார்.

படங்கள் - றிஸ்லி சம்சாட்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :