புத்தளம் – சென் அன்ரூஸ் பாடசாலையில் இருந்து வாக்குச் சீட்டுக்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பிலான வழக்கு விசாரணை முடிவடைந்துள்ளது என்று புத்தளம் பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று அறிவித்துள்ளார் .
தேர்தல் தொடர்பில் எவ்விதமான முறைக்கேடுகளும் இடம்பெறவில்லை என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்தே நீதவான் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார். மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதியில் 6386 வாக்குச்சீட்டுகள் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment