பாடசாலை அதிபரை மூன்று ஆசிரியர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம்


மா
வனல்ல பருதிகியல் பாடசாலை அதிபர் ஒருவர் திங்கட்கிழமை மாலை பாடசாலை அதிபர் ஒருவரை மூன்று ஆசிரியர்கள் கடுமையாகத தாக்கிய சம்பவமொன்று நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 மாவனல்ல வேத்தல வித்தியாலய பாடசாலை அதிபரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இது குறித்து அதிபர் மாவனல்லை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பாடசாலைக்கட்டுப்பாடுகளையும் ஒழுக்கத்தையும் மீறிச் செயல்பட்ட மேற்படி மூன்று ஆசிரியர்களையும் கண்டித்துத் திங்கட்கிழமை மாலை பாடசாலை விட்டு வெளியேறிய போது இம்மூன்று ஆசிரியர்களும் தன்னை கடுமையாகக்தாக்கியதாக தனது முறைப்பாட்டில் அதிபர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை அதிபருக்கு எதிராகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மூவரும் முறைப்பாடு செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு தரப்பு முறைப்பாடுகள் குறித்தும் மாவனல்ல வலய கல்விப்பிரிவு அதிகாரிகளும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். - 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :