காதலித்த யுவதியை வேறொருவருக்கு திருமணம் - ஆத்திரத்தால் வீட்டுக்குத் தீ வைத்த காதலன்


தாம் காத­லித்த யுவ­தியை வேறொரு இளை­ஞ­ருக்கு திரு­மணம் செய்து கொடுத்­ததால் கோப­முற்ற காதலன் முன்னாள் காத­லியின் வீட்டைத் தீயிட்டு சேதப்­ப­டுத்­தினார் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த யுவதி இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் திரு­ம­ண­மாகி கண­வரின் வீட்­டுக்குச் சென்­றுள்ளார். தாய் மகளைப் பார்க்க சென்­றி­ருந்த போதே வீடு தீயி­டப்­பட்­ட­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

தீயிட்­டதால் வீட்டு தள­பா­டங்கள், புட­வைகள் உட்­பட பல பொருட்கள் எரிந்து நாச­மாகி விட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். சந்­தேக நபர் தனது காத­லியைப் பார்க்க பல முறை இந்த வீட்­டுக்கு வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

சந்­தேக நப­ரான இளை­ஞரை மாத்­தளை நீதிவான் நீதிமன்றத் தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :