செயற்கை கடற்கரையை உருவாக்க நடவடிக்கை

வென்னப்புவையிலிருந்து நாத்தாண்டி வரை செயற்கை கடற்கரையை உருவாக்க கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாரவில பகுதியில் ஏற்படும் கடலரிப்பை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனில் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

ஆழ்கடலிருந்து பம்பிகள் மூலம் மணலை பெற்று செயற்கை கடற்கரையை உருவாக்குவதற்கு கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.N1
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :