ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸா மூவரும் இணையும் புதிய தீர்மானம்

யர் சபையை நிறுவுவதற்கு நேற்றிரவு கூடிய ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களா கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸா ஆகியோர் இணைந்தே இந்த சபையை நிறுவவுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அடுத்த தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான வழிவகைளை ஆராய்ந்து அதற்கான பணிகளை முன்னெடுக்கும் வகையிலேயே இந்த தலைமைத்துவ சபை நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :