சட்டவிரோத தேர்தல் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் - தேர்தல்கள் ஆணையாளர்


மாகாணசபைத் தேர்தலில் தனியார் பஸ்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

சில சந்தர்ப்பங்களில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தனியார் பஸ்கள் மீது போஸ்டர் ஒட்டி பாதைகைகளை தொங்கவிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்வதாக கெமுனு தெரிவித்துள்ளார்.

அதனை எதிர்க்கும் பட்சத்தில் பஸ் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பஸ்கள் பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் இச்சந்திப்பில் உறுதி அளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :