ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பகுதியில் பால் மா சோதனை


ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பால் மா உற்பத்திகள் சிலவற்றின் தொகுதி இலக்கத்தை சோதனைசெய்யும் நடவடிக்கையில் சுகாதார பரிசோதகர்கள் இன்று ஈடுபட்டனர்.
கோட்டே மாநகரசபை மேயர் ஜனக ரணவகவும் இப் இப்பரிசோதனை நடவடிக்கையில் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :