சம்மாந்துறையில் மழை காரணமாக பல பகுதிகளில் மதகுகள் திறந்து விடப்பட்டது.

சியாத்
ன்று (2013.08.12) மாலை பெய்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சம்மாந்துறை , தீவு வட்டை நெல்லுச்செனை ,செகப்பற்று உட்பட பல காணிகளில் பெரும்பாலான நெற்பயிர்கள் நிலத்துடன் சாய்ந்த வண்ணம் காணப்படுகின்றது.

இதே வேலை மழை காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்பட்டதனால் பல பகுதிகளில் மதகுகள் திறந்து விடப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :