146 இலங்கையை சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.


ந்த வருடம் சவூதி அரபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள தஃவா நிலையங்களின் ஊடாக 708 வெளிநாட்டு வேலையாளர்கள் இஸ்லாத்தை ஏற்று அதனை தமது மார்க்கமாகவும் வாழ்வு முறையாகவும் தெரிவு செய்துள்ளனர்.

இதில் விசேடமாக 146 இலங்கையை சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அத்துடன் 136 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், 392 எத்தியோப்பியா நாட்டவர்கள், 29 ஐரோப்பிய மற்றும் அமெரிக்கவர்கள், 5 இந்தியர்கள் அடங்குவதாக நேற்று திங்கள் கிழமை சவூதி பிரஸ் அஜென்ஷி செய்தி வெளியிடுள்ளது.

தஃவா நிலையங்களின் ஊடாக இந்த வருடம் பல்வேறு மொழிகளில் 1,118 இஸ்லாமிய விரிவுரை வகுப்புகள் நடைபெற்றுள்ளதோடு, 68,000 புனித அல்-குர்ஆன் பிரதிகள் மற்றும் 545,000 இஸ்லாமிய விரிவுரை புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :