இலஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்கள் கைது

லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூவர் அம்பாறை மற்றும் தெரணியகல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச காணியொன்றைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 60 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட கிராம சேவை உத்தியோகத்தரும் மற்றும் ஒருவரும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தெரணியகலவில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் மரம் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு இலஞ்சமாக 10,000 ரூபா பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :