
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் நோக்கிலான பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை (09) முதன்முறையாக கூடவுள்ளது.
நாளை (09) பிற்பகல் 3 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இத் தெரிவுக் குழுவில் 31 பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள போதும் இதுவரை 19 பேரே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளன.
0 comments :
Post a Comment