அக்கரைப்பற்று மாநகர முதல்வரே இது உங்கள் கவனத்திற்க்கு.

எம்.பைஷல் இஸ்மாயில்)

க்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரத்தின் அருகாமையில் வீதிகளை சுட்டிக்காட்டும் பெயர் பலகை இல்லாமையால் மக்கள் பல சிக்கல்களை  எதிர்நோக்கி வருகின்றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் தான் செல்ல வேண்டிய வீதி தெரியாமல் தடுமாறுவதால் விபத்தும் ஏற்படுகின்றது.

முக்கியமான நகரங்களுக்கு செல்லும் கேந்திரமான கல்முனை, பொத்துவில், அம்பாறை ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மணிக்கூட்டு கோபுரத்தின் அருகாமையில் பெயர் பலகை ஒன்றை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை அல்லது அக்கரைப்பற்று மாநகர சபை உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சாரதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :