புதிய பிரதம நீதியரசர் மீது லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு


புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மோசடி விரோத குரல் அமைப்பு ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். 

மொஹான் பீரிஸ் ஆஜராகிய வழக்கொன்றில் அரசுக்கு 758 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

2008 எப்.ஆர். 308 ரோயல் ரென்டுவ் நிறுவனத்திற்காக சட்டத்தரணியாக ஆஜராகி பின் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட பின் அரசுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை 26 லட்சம் வரை குறைத்ததாக மொஹான் பீரிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதனால் மொஹான் பீரிஸ் குறித்து உடனடி விசாரணை நடாத்துமாறு வசந்த சமரசிங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். 

(அத தெரண)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :