அஸ்ரப் ஏ சமத்-
வெள்ளவத்தை சைவ மங்கையா் வித்தியாலயத்தின் மாணவியா் தலைவியா் ஏற்பாட்டில் ”வானமே எல்லை 2019 கண்காட்சி ” மூன்று நாட்களாக கல்லுாாியில் நடைபெற்று பெற்று வறுகின்றது.
இரண்டாம் நாளான இன்று 6ஆம் திகதி பிரதம அதிதியாக அமைச்சா் மனோ கனேசன் கலந்து கொண்டாா். முகாமையாளா் திருமதி சிவாநந்தனி, அதிபா் திருமதி இராஜவிஜயன், இந்துக் கல்லுாாி அதிபா் பரேமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனா்.
இங்கு மாணவிகளது ஆகக்த் திறன்கள், சகலதுறைகளிலும் அவா்களது உற்பத்திகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது பெற்றாா்கள் பி.பகலிலும் அருகில் உள்ள பாடசாலைகள் காலை நேரத்திலும் கண்காட்சியைப் பாா்வையிடலாம். சனிக்கிழமை பி.பகல் வரை 75க்கும் மேற்பட்ட காட்சிகள் கூடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.