வெள்ளவத்தை சைவ மங்கையா் வித்தியாலயத்தின் வானமே எல்லை 2019 கண்காட்சி




அஸ்ரப் ஏ சமத்-

வெள்ளவத்தை சைவ மங்கையா் வித்தியாலயத்தின் மாணவியா் தலைவியா் ஏற்பாட்டில் ”வானமே எல்லை 2019 கண்காட்சி ” மூன்று நாட்களாக கல்லுாாியில் நடைபெற்று பெற்று வறுகின்றது. 

இரண்டாம் நாளான இன்று 6ஆம் திகதி பிரதம அதிதியாக அமைச்சா் மனோ கனேசன் கலந்து கொண்டாா். முகாமையாளா் திருமதி சிவாநந்தனி, அதிபா் திருமதி இராஜவிஜயன், இந்துக் கல்லுாாி அதிபா் பரேமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

   இங்கு மாணவிகளது ஆகக்த் திறன்கள், சகலதுறைகளிலும் அவா்களது உற்பத்திகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது பெற்றாா்கள் பி.பகலிலும் அருகில் உள்ள பாடசாலைகள் காலை நேரத்திலும் கண்காட்சியைப் பாா்வையிடலாம். சனிக்கிழமை பி.பகல் வரை 75க்கும் மேற்பட்ட காட்சிகள் கூடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -