10வருடத்திற்கு பின்னர் இடம் பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம்.



வி.ரி.சகாதேவராஜா-
டந்த பத்து வருடங்களாக இடம்பெற்றிராத வருடாந்த பொதுக்கூட்டமானது இன்று (22)சனிக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் கி.ஜெயசிரில் தலைமையில் பழைய ஆலயத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திற்கு ஆலயகுரு சிவசிறி கோவர்த்தன சர்மா ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா நிர்வாக சபையினர், அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்,கு.ஜெயராஜி நிர்வாக சபையினர், பலபிரதேசத்தில் இருந்து இக் கூட்டத்திற்கு வருகை தந்தனர். புதிய நிருவாக தெரிவும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :