கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய பிரம்மோற்சவ தேர்த் திருவிழா



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்திப் பெற்ற கல்முனை நகர் அருள் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் பிரமோற்சவ திருவிழா கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா இடம்பெற்று பிரம்மோற்சவ தேர்த் திருவிழா எதிர்வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக நகர் வலம் வர இருக்கின்றது.
அதேபோல மறுநாள் 25ஆம் தேதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவம் இடம் பெறும்.

கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு இருக்கு வேத உபாசகர் வாமதேவ சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ சீ. குககணேசக் குருக்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது என ஆலய தலைவர் வேலாயுதபிள்ளை செவ்வேள் ஆசிரியர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :