இணைந்த கரங்கள் அமைப்பால் கிளிநொச்சி பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கிளி நொச்சி விவேகானந்தா வித்தியாலத்தில் கல்வி கற்கும் 100 மாணவர்களுக்கு பாடசாலை அதிபர். திருமதி.ஜெயலட்சுமி மாணிக்கவாசகம் அவர்களின் தலைமையில் பாடசாலையின் மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் என்பனவற்றை இணைந்த கரங்கள் அமைப்பினுடாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இப்பாடசாலையினை செயற்ப்பாட்டினை பார்க்கும் பொது தேசிய சுற்றாடளுக்கான "சுவசர தக்சலாவ" ஜனாதிபதி விருதினை தொடர்ச்சியாக 2015,2016,2017 மூன்று முறை பெற்றுள்ளது மேலும் பொலித்தின் அற்ற பாடசாலையாகவும், காணப்படுகின்றது.

மேலும் இன் நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான,
கஜரூபன், காந்தன்,
ஜெகனாதன்,அவுஸ்ரேலியாவில் இருந்து வருகைத்தந்த திரு.ஜெயந்தன்
ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :