மனித நேயமற்ற செயற்பாடுகளினால் சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற கிராமத்தை அண்டியுள்ள கரைவாகு ஆற்றின் ஓரமாக உடைந்த கண்ணாடித் துண்டுகள் வீசப்பட்டுள்ளன.



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற கிராமத்தை அண்டியுள்ள கரைவாகு ஆற்றங்கரை ஓரமாக உடைந்த கண்ணாடித் துண்டுகள் விஷமிகளால் வீசப்பட்டுள்ளதனால் பிரதேசவாசிகளும்,மீனவர்களும் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தற்போத பரவலாக மழை பெய்து வருவதனால் கரைவாகு ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் சிலரின் ஆய்ந்தோய்ந்து பாராத தன்மையினால் உடைந்த கண்ணாடி துண்டுகள் இவ்வாறு வீசப்பட்டுள்ளதனால் நன்னீர் மீன்பிடியில் ஈடிபடுவோரும் பாதசாரிகளும் பகலிலும் இரவிலும் காயங்களுக்குள்ளாகி சிலர் வைத்தியசாலைகளில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :