தேசிய மட்ட கராத்தே போட்டியில் ராகலை உயர்நிலை பாடசாலை மாணவர்களுக்கு ஐந்து பதக்கங்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
தோசுக்காய் கராத்தே டூ சங்கத்தினால் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் ராகலை உயர்நிலை பாடசாலை மாணவர்கள் ஐவர் கலந்து கொண்டனர்.

சி.டிலுக்ஸன் காத்தாவில் தங்கப் பதக்கத்தையும்,குமித்தேயில் வெண்கலப் பதக்கத்தையும்,வை.விதுஸ்னா காத்தாவில் தங்கப் பதக்கத்தையும், என்.திவாசன் காத்தா மற்றும் குமித்தேயில் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :