கொழும்பு, வெள்ளவத்தை இந்து பெண்கள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
கொழும்பு ,வெள்ளவத்தை இந்து பெண்கள் (சைவ மங்கயர் வித்தியாலயம்) கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரி அதிபர்.திருமதி .அருந்ததி ராஜவிஜயன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் கலாநிதி ராஜேந்திர சுரேந்திரகுமரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பாடவிதான மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகள் இந்நிகழ்வின் போது பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :