நீர்த்தேக்கங்களில் நீரின் கொள்ளளவு குறைந்துள்ளமையால் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதில் இலங்கை மின்சார சபைக்கு சிக்கல் நிலமை



அஸ்ஹர் இப்றாஹிம்-
மின்சார உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீரின் கொள்ளளவு தற்போது 20 சத வீதமாக குறைந்துள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

ரன்தெனிகல நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 8.1 சத வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 27 சத வீதமாகவும், சமனலவெவ நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 1.9 சத வீதமாகவும் குறைந்துள்ளது.

இந் நிலைமையில் நாட்டின் மின்சார தேவையில் 80 சத வீதம் நிலக்கரி மற்றும் அனல்மின்சாரம் மூலம் வழங்கப்படுகின்றது.

இதேவேளை 1100 மெகாவோட்ஸ் மின்சாரத்தை 6 மாத காலத்திற்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சாரசபைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :