பாரிய மரக்கிளையொன்று உடைந்து விழுந்ததில் நீதிமன்றத்தினால் தடுத்துவைத்திருந்த பல வாகனங்கள் சேதம்



ஏறாவூர் நிருபர் நாஸர்-

பாரிய மரக்கிளையொன்று உடைந்து விழுந்ததில் நீதிமன்றத்தினால் தடுத்துவைத்திருந்த பல வாகனங்கள் சேதமடைந்த சம்பவமொன்று மட்டக்களப்பு -ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

25.07.2023 அதிகாலை 12.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தினால் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்மீது அங்கிருந்த அரச மரத்தின் பாரிய கிளையொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் பல வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரும் இங்கு மரக்கிளையொன்று முறிந்து விழுந்தது. இதனால் சேதம் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

முறிந்து விழுந்து மரத்தின் பாகங்கள் பொதுமக்களின் உதவியுடன் அகற்றப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :