மத்திய முகாமில் சாதனையாளர் கௌரவிப்பு விழா!



வி.ரி. சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட மத்திய முகாம் முஸ்லிம் அரசினர் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற செல்வி ஏ.எம்.பாத்திமா றிஹா இன்று(3) வெள்ளிக்கிழமை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலை அதிபர் வைபிஏ. சுல்தான் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர் ஏ அப்துல் மஜீத் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன் உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரிய ஆலோசகர் எஸ். அற்புதராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தரம் 5 கற்பித்த ஆசிரியர் எஸ்.பரம்சோதி பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஏனைய மாணவர்களும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :