USF ஸ்ரீலங்கா அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கு வீட்டு தோட்டம் செய்வதற்கான மரக்கன்று வழங்கி வைப்பு



நூருல் ஹுதா உமர்-
USF ஸ்ரீலங்கா சமூக சேவை அமைப்பின் ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களுக்கு "நாமும் சூழலும்" என்னும் தொனிப் பொருளில் எமக்குத் தேவையான உணவு வகைகளை நாமே தயார் படுத்துவோம் இன்னும் வேலை திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டம் செய்வதற்கான மரக்கன்றுகள் அமைப்பின் செயற்பட்டாளர்களுக்கு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வுக்கு அமைப்பின் ஸ்தாபக தலைவரான முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜீ.அன்வர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல். ஜெஸ்மிர், பிரதித் தலைவர், பிரதி அமைப்பாளர், நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :