வீடு தேடிச் சென்று உதவும் யஹியாகான் பௌண்டேசன் !



ஹியாகான் பெளன்டேசன் சமூக சேவை அமைப்பினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரு தொகை நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது

சாய்ந்தமருது ஓராபி பாஷா வீதியில் வசிக்கும் - சைக்கிள் திருத்த வேலை செய்யும் மஜீட் என்பவரின் வீட்டில் காணப்படும் மின்சார வேலையை நிவர்த்தி செய்வதற்கே யஹியாகான் பௌண்டேசணினால் மேற்படி நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

பௌண்டேசணின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான ஏ.சி. யஹியாகான், இந்த உதவியை அவரது வீடு தேடிச் சென்று வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் - யஹியாகான் பெளண்டேசன் அமைப்பினுடைய  செயலாளர் ஏ.சி.எமீ.றியாழ் , அமைப்பின் பிரதித் தலைவர் எம். சியாம் மற்றும் அமைப்பின் இணைச் செயலாளர் எம்.ஏ.எம். றஸ்பாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :