ஸ்ரீலங்கா பிரின்ட் 2022 மகாநாடும் கண்காட்சியும் இம்மாதம் 17 முதல் 20 கொழும்பில்



எம்.எம்.ஜெஸ்மின் , எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ஸ்ரீலங்கா பிரின்ட் 2022 மகாநாடும் கண்காட்சியும் இம்மாதம் 17 முதல் 20 கொழும்பில் இடம்பெறவுள்ளது.
மகாநாடு 17 ஆம் திகதி நாளை பத்தரமுல்ல வோட்டர்ஸ் எச் ( Waters edge ) நட்சத்திர ஹோட்டலிலும் கண்காட்சி 18 முதல் 20 வரை பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் இடம்பெறவுள்ளன.

அச்சுத்துறையில் அனுவமுள்ள , ஆர்வமுள்ள வெளிநாட்டு உள்நாட்டு முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்விற்கு நாடுதளுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருப்பதுடன் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எச் நட்சத்திர ஹோட்டலில் 4 நாட்கள் தங்குமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :