ஊடகவியலாளர் சம்மேளனத்திற்கு ஒரு தொகுதி நாட்காட்டி அன்பளிப்பு.



றாசிக் நபாயிஸ்-
போட்டோ டிஜிட்டல் இன்டநெஷல்(Photo Digital International)
நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எம்.ஜெஸ்மீன்
அவர்களால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்துக்கு
அதன் பெயர் குறிக்கப்பட்ட ஒரு தொகுதி நாட்காட்டி அன்பளிப்பு செய்யப்பட்டது.
கல்முனையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர், பொருளாளர் யூ.எம்.இஷ்ஹாக், உறுப்பினரான றாசிக் நபாயிஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :