நியுசிலாந்து நாட்டின் உயா் ஸ்தானிகர் மைக்கல் அப்பிலிட்டன், மற்றும் பிரதி உயா் ஸ்தானிகா் அன்ரு ரவலா் ஆகியோா் நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளா் (ஒம்புட்ஸ்மன் ) ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி கே.ரீ. சித்திரசிரி அவா்களை பம்பலப்பிட்டியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து 15.10.2021 இன்று சந்தித்தனா்
இச் சந்திப்பின்போது இலங்கையில் உள்ள அரச திணைக்களங்கள் . கம்பனிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களில சேவையாற்றும் அரச ஊழியா்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவை பற்றிய முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து உடன் தீா்வு பெற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்களை ஒம்புட்ஸ்மன் நடவடிக்கைகள் பற்றி உயா் ஸ்தாணிகா் கேட்டறிந்து கொண்டாா்.. அத்துடன் இவ் அலுவலகத்தில் நிர்வாக குறைபாடுகள், ஊழியா்களுக்காக மடி கனணி ஒரு தொகுதியை வழங்குமாறும் ஆனையாளா் உயா் ஸ்தாிணிகரின் கோரிக்கையும் முன்வைததாா். அதனை நிவா்ததி செய்வதாக உயா் ஸ்தானிகா் உறுதியளித்தாா்.
0 comments :
Post a Comment