பயணத்தடையை நீடித்தது எமிரேட்ஸ்


J.f.காமிலா பேகம்-

ந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய அரபு இராஜியம் விதித்த தடையானது வருகின்ற ஓகஸ்ட் 07ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டுபாய் தலைமையாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு அமைய, இலங்கை உட்பட நாடுகளின் பயணிகள் விமானங்களுக்கு இந்த தடையுத்தரவு அமுலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த 14 நாட்களிற்குள் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தொடர்புகொண்டிருந்த நபர்கள் ஐக்கிய அரபு இராஜியத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






ReplyForward
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :