"மா" விலைஅதிகரித்தது?



M.I.M.இர்ஷாத்-
பிரீமா நிறுவனம் மானது மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கோதுமை மாவின் விலையை விலையை அதிகரித்சடுதியாக அதிகரித்துள்ளது.
இவ் விலை அதிகரிப்பு நேற்று முதல் அமுலாகும் வகையில் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய ரொட்டிக்கான கோதுமை மா ஒரு கிலோகிராம் 4 ரூபாவினாலும், பிஸ்கட் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கோதுமை மா ஒரு கிலோகிராம் 6 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனத்தின் வர்த்தக பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், ரொட்டிக்கான கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் கொத்து,பரோட்டா போன்ற உணவுவகைகளினதும் பிஸ்கட்வகைகளினதும் விலைஅதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கூடியளவு காணப்படுகின்றன.

இந்தமா அதிகரிப்பிற்கான காரணமாக உலக சந்தையில் மாவின் வகைகளின் விலை அதிகரித்தமையினால் இவ்வாறுஉள்நாட்டிலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும்விலை அதிகரிப்புக்கானகோரிக்கைமுன்வைக்கப்பட்டுள்ள போதிலும் பிரீமா நிறுவனத்திற்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்புஇராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :