ஏறாவூர் சமுர்த்தி வங்கிகளின் கணனி மயப்படுத்தல்...






ஏறாவூர் சாதிக்அகமட்-
ட்டக்கள்பு – ஏறாவூர் மத்தி மற்றும் ஏறாவூர் கிழக்கு ஆகிய இரண்டு சமுர்த்தி வங்கிகளின் கணனி மயப்படுத்தல் வங்கிச்சேவை அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கி பணிப்பாளர் உட்பட ஏறாவூர் சமுர்த்தி வங்கி கிழை முகாமையாளர், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :