ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட காரியாலயம் திறப்பு!

ஐ.எல்.எம் நாஸிம்-

க்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட காரியாலய திறப்பு விழாவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று (17) மாலை ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது.

இதன் போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ,முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்வரும் காலங்களில் கட்சி வளர்ச்சி உட்பட அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :