கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம். சி. ஆதம்பாவாவின் தலைமையில் காலை பிரார்த்தனை கூட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து மௌலவி காபிஸ் சக்கி வகுப்புகளை ஆரம்பித்தார்.
குவைத் நாட்டின் நிதி பங்களிப்புடன் இயங்குகின்ற இக்கல்லூரியில் 77 மாணவர்கள் வரை பயில்கின்றனர்.
Reviewed by
importmirror
on
1/18/2021 03:32:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment