கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிங்களின் உடல்களை நல்லடக்கம் செய்யக்கோரி நிந்தவூரில் கவனயீர்ப்பு போராட்டம் !

எம்.என்.எம்.அப்ராஸ்-

கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிங்களின் (ஜனாஸாக்களை ) எரிப்பதை கண்டித்து நல்லடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாட்டில் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் கவனயீரப்பு போரட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை(18) இடம்பெற்றது .

பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஜனாஸா எரிப்புக்கு எதிரான கண்டன பாதாதைகளை எந்தியவாறு சுகாதார நடைமுறைகை பின்பற்றி
கண்டன நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

இதன் போது கிழக்கு
மாகாண சபை முன்னாள்
உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :