பிரதான PCR இயந்திரம் மீண்டும் செயலிழப்பு?


J.f.காமிலா பேகம்-
ண்மையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு திருத்தப்பட்ட முல்லேரியா வைத்தியசாலையிலுள்ள பிரதான பி.சி.ஆர் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் இன்று இரவுக்குள் அந்த இயந்திரத்தை மீள இயங்கக்கூடிய வகையில் திருத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை அண்மையில் கோளாறு ஏற்பட்டு செயலிழந்த குறித்த பி.சி.ஆர் இயந்திரம் சீனாவில் இருந்து வந்த குழு திருத்தியதை அடுத்து இயங்கியமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :