தனிமைப்படுத்தல் முகாமுக்கு சென்ற பஸ் விபத்து-17 பேர் காயம்


M.I.M.இர்ஷாத்-

மானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் அவர்களை ஏற்றி தனிமைப்படுத்தல் முகாமை நோக்கிச் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஓமோன் நாட்டில் இருந்து இன்று அதிகாலை 254 பேர் நாடு திரும்பியிருந்தனர்.

இவர்களில் 25 பேர் 11 பஸ் வண்டிகளில் யாழ்ப்பாணத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பச்சிலைப்பள்ளி அரசர் கேணி பகுதியில் விபத்தில் சிக்கினர்.

இவர்களில் 17 பேர் பளை வைத்தியசாலையிலும், மூவர் யாழ் போதன வைத்தியசாலையிலம் அனுமதிக்கப்பட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :