கல்முனை ஸாஹிறாக்கல்லூரி சாரண குழு சாரணரான W ஷவ்தப் உஷைம் நாட்டில் சாரணியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான "ஜனாதிபதி சாரணர்" விருதினைப் பெற்றுள்ளார்.
இவர் அஸ்ஷேஹ், மெளளவி ILAH வலியுல்லாஹ் (ஹாமி),மஹ்மூத் கல்லூரி ஆசிரியை IL ஷர்மிலா ரிஹானா ஆகியோரின் மூத்த புதல்வராவார்.
கல்முனை ஸாஹிறாக்கல்லூரி சாரண குழு சாரணஆசிரியர்களான கெப்டன் KM தமீம், ஹஸ்மின் புகாரி ஆகியோரின் வழிகாட்டலில் அக்கரைபற்று கல்முனை மாவட்டத்தின் முதலாவது ஆங்கில மொழி மூல ஜனாதிபதி சாரணர் விருது பெறவுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -