ஓட்டமாவடி பிரதேச பள்ளிவாசல்களில் சூரிய கிரகணத் தொழுகை.



எச்.எம்.எம்.பர்ஸான்-
நாட்டில் இன்று (21) நிகழ்ந்த சூரிய கிரகணம் காரணமாக நாட்டில் பல பகுதிகளிலும் கிரகணத் தொழுகை இடம்பெற்றது.

சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது தொழுகையை நிறைவேற்ற வேண்டும் எனும் இஸ்லாமிய வழிகாட்டலுக்கு அமைய குறித்த வணக்கம் நிறைவேற்றப்பட்டது.

அந்தவகையில், இன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்திற்கான தொழுகை ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் இடம்பெற்றன.

சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி குறித்த தொழுகையில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -