சவூதியில் கொரோனா அதிகரிப்பு, மீண்டும் இழுத்து மூடப்பட்ட விமான நிலையம்.!

மொஹமட் இஸ்மாயில் இர்ஷாத்-
வூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து , அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் மறு அறிவித்தல் வரும் வரை, இரத்து செய்வதாக சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது

மேலும் தமது நாட்டு பிரஜைகளை அழைத்துவரும் சர்வதேச விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக ,சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் உள்நாட்டு விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை சவுதியில் தங்கியுள்ள வெளிநாட்டவர் சுகாதார நிபந்தனைகளை மீறினால் நாடு கடத்தப்படுவர் என சவுதி அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -