கல்முனையில் வீடு வீடாக சென்று இப்தார் நிகழ்வு


எம்.எம்.ஜபீர்-
ல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை இளம் பெண்கள் முஸ்லிம் சங்கத்தினால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்தார் நிகழ்வுகள் முன்னெடுக்க முடியாமையினால் வீடு வீடாக இப்தார் எனும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கின்றனர்.

இதற்கமைவாக கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் தலைவர் ரஹ்மத் மன்சூரின் வழிகாட்டலில் கல்முனை பிரதேசத்தில் வீட்டு வீடாக சென்று நோன்பு திறப்பதற்கான உணவு வழங்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -