செல்வந்தர்களே, இப்புனித றமழானில் அழ்ழாஹ்வுக்காக உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவோம்


ல்முனை பிரதேசத்தில் வசிக்கும் ஒரு சகோதரிக்கு இரு சிறு நீரகங்களும் செயலிழந்து கடும் வேதனையோடு வாழ்ந்து வருகிறார்.
டாக்டர்களின் ஆலோசனைப்படி இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக 40-50 இலட்சம் ௹பாய்கள் வரை தேவைப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இவரது கணவர் ஒரு கூலித் தொழிலாளி. இந் நிலையில் இக்குடும்பத்தினர் ஈடு செய்ய முடியாத இந்த பெருந்தொகைப் பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக தங்களின் மேலான உதவியை நாடி நிற்கின்றனர்.
எனவே, உதவக் கூடியவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கீழ் வரும் வங்கி கணக்கிற்கு தங்களால் உதவ முடியும்.

உதவிக்கரம் நீட்டுங்கள்.

"அழ்ழாஹ் உங்கள் செல்வத்தில் பறக்கத்தையும், அபிவிருத்தியையும் வழங்க பிரார்த்திக்கிறோம்"


S.M.Rafiudeen,
A/C NO-0010376057001,
Amana Bank,
Kalmunai Branch,
Sri lanka.
Mob - 0776704634.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -