இன்று புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுக்கூட்டம்.




ம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளரின் அறிவுறுத்தலின்பேரில் இம்முறை தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம் (12)செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றபோது வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கொரோனா மற்றும் புலமைப்பரிசில்பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தும் செயற்றிட்டம் தொடர்பாக விளக்கமளிப்பதைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -