சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளரின் அறிவுறுத்தலின்பேரில் இம்முறை தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம் (12)செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றபோது வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கொரோனா மற்றும் புலமைப்பரிசில்பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தும் செயற்றிட்டம் தொடர்பாக விளக்கமளிப்பதைக்காணலாம்.
இன்று புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுக்கூட்டம்.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளரின் அறிவுறுத்தலின்பேரில் இம்முறை தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம் (12)செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றபோது வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கொரோனா மற்றும் புலமைப்பரிசில்பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தும் செயற்றிட்டம் தொடர்பாக விளக்கமளிப்பதைக்காணலாம்.